கார்த்திக் நேத்தா - வின் ஃபேமஸான வரியில் இருந்து நம்ம ரைட்அப்பை ஆரம்பிப்போம் * வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் * வாகாய் - Living With Comfortness பாகாய் - உருகுதல் தன்னை ஒரு Comfort Zone வட்டத்திற்குள் அடைத்து தான் தொலைத்த ஒன்றை அன்றாடம் நினைத்து தினம் தினம் மனம் உருகுகிறான் உள்ளுக்குள், அதீத அன்பில் திளைத்து காதல் எனும் ஆழிப்பெருங்கடலில் நீந்தி பின் பிரிவு எனும் கரை வந்து சேர்ந்த பின் ஒருவனின் நிலை எப்படி மாறுகிறது என்பதை பார்ப்போம், பிரிவோ வலியோ சம்மந்தப்பட்ட பதிவுகள் எழுதவேணாம் என்று முடிவு செய்து பெரிதாக எழுதாம இருந்தேன் ஏனென்றால் மனதளவில் எனக்கும் சில நேரம் கடந்து வந்த பிளாக் டேஸ் நினைவுக்கு வந்து செல்வதால், இப்போ இந்த ரைட்அப் கூட என் நண்பன் Prakash Veera - காக தான் எழுதுறேன், மச்சான்,மாமா - ன்னு கூப்பிடுற பசங்க மத்தியில டார்லிங்க சுருக்கி "டார்லூ" - ன்னு கூப்புடுற அளவு ஒரு பாண்ட் எங்க ரெண்டு பேருக்குள்ள, நான்கு வருஷமா பழக்கம்ன்னு சொல்லலாம் ஆனா இதுவரைக்கும் நேர்ல சந்திக்கிற வாய்ப்பு எங்களுக்கு இப்போ வர அமையல, ஆனா அவன பத்தி எனக்கு தெரியும் அவனுக்குள்ள இருக்
வாசிப்பை நேசிப்போம்