வாசிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் இரவு, தனிமைக்காகவும் கனவுகளுக்காகவும் படைக்கப்பட்டவர்கள் தான் நாம், தனிமையை ரசித்து கனவுகளில் கரைந்து பிடித்த தலைப்பில் எழுதியோ பிடித்த தலைப்பில் வாசித்தோ இந்த இரவுகளை கொண்டாடலாம்..!! || இரவுகள் நமக்கானவை || : ) ❤️
வாசிப்பை நேசிப்போம்