அரவிந்த் பொதுவாகவே நிறைய ஊர் சுற்ற ஆசைப்படுவான், புது இடத்துக்கு போகணும் புது மனிதர்களை சந்திக்கணும், அவங்களோட வாழ்வியலை தெரிஞ்சுக்கிறது மட்டுமில்லாம அந்த வாழ்வியல் சார்ந்து தானும் ஒரு இரண்டு நாள் அவங்க கூட இருந்து அந்த லைஃப்ப எக்ஸ்பிளோர் செய்யணும்ன்னு ஆசைப்படுறவன் அவன், அப்படி இருக்கும் அரவிந்த் கிட்ட கையில வேலையும் பணமும் இல்ல,முயற்சி செய்தும் சரியான வேலை கிடைக்காததால் கையில் பணமும் இல்லாததால் விரக்தியின் உச்சத்தில் இருந்தான்,கூண்டுக்குள் இருக்கும் பறவை சிறை வாசம் இருப்பதை போல் தான் அவிழ்க்க முடியாத முடிச்சில் மாட்டிக்கொண்டு இருக்கிறோம் என்பதை அவனால் ஒவ்வொரு நொடி கடக்கும் தருணமும் ஒரு யுகமாக செல்லும் போது உணர முடிந்தது, இப்படி விரக்தியாக போன நாட்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போக போக ஒரு கட்டத்தில் அரவிந்த்திற்கு ஒரு சிறிய கம்பெனியில் வீட்டில் இருந்தே செய்யும் படி காலை ஒன்பது மணிக்கு தொடங்கி மாலை ஆறு மணிக்கு முடிவது போலான வேலை கிடைத்தது அதுவும் தான் மிகவும் ரசித்து செய்யும் கன்டென்ட் ரைட்டிங் பணியிடத்திற்கு,கொஞ்சம் கம்மியான சம்பளம் தான் என்றாலும் இப்போதிருக்கும் பசிக்கு பிரியாணி த
வாசிப்பை நேசிப்போம்