ஒரு தெளிவான சுயம் சார்ந்த தேடலை
நாம் தொடங்கும் போது அதற்கு முன்பு
ஏற்கனவே எங்கேயோ எப்போதோ
ஒரு சுயம் மீட்டெடுத்தல் நிகழ்ந்திருக்கும்
அப்படியான ஒரு நிகழ்வு தான்
லைஃப் ஆஃப் ராமின் பாடலில் நிகழ்ந்திருக்கிறது
தன் சுயத்தினை எங்கயோ தொலைத்து
அதை மீண்டும் கண்டெடுக்க முற்படும் ஒருவன்
என்னவெல்லாம் நினைப்பான் என்பதை
கச்சிதமாய் எழுதியிருக்கிறார்கள்.
பாடல் வரிகள் :
வாழ்வா என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீரா உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆள்கிறேன்.
இதில்,
தீரா உள் ஊற்றை தீண்டவே என்று
தன் பழைய சுயத்தினை தேடும் போது
இன்றே இங்கே மீள்கிறேன் என மீட்கவும் செய்து
இங்கே இன்றே ஆள்கிறேன் என
தன் சுயத்தினை ஆள ஆரம்பிக்கிறான்,
ஜானு :
ரொம்ப தூரம் போயிட்டியா ராம்..?
ராம் :
உன்ன எங்க விட்டேனோ
அங்கயே தான் நிக்குறேன்,
ஆம்,
அந்த புள்ளியில்
அந்த நேர்க்கோட்டில்
அந்த மூலாதனத்தில் தான்
ராம் இன்னும் நின்று கொண்டு இருக்கிறான்
அவன் திருமணம் செய்யவில்லை
Travel Photographer - ராய் தொலைத்த
தன் தேடலுக்கான வாழ்கையை தொடருகிறான்,
ஒரு சிறு கற்பனை முயற்சி
திரைக்கதையில் சிறிய மாற்றம்
லைஃப் ஆஃப் ஷிவா என்று
என் மனப்போக்கில் நான் உணர்ந்தவை,
அவளை விட்டு அவன் பிரிகிறான்
பணம் ஜாதி போன்ற இடைபாடுகளினால்,
அவனுக்கு திருமணம் நடக்கிறது
சிறிது காலம் தாழ்த்தி சில மாதங்களில்
அவளுக்கும் திருமணம் நடக்கிறது
தன்னை நம்பி வந்த பெண்ணை
மனம் நோகாமல் ஒரு தோழன் போல்
உடனிருந்து கவனித்துக்கொண்டான் அவன்,
அவர்களின் Wave Length Sportive ஆகவும்
இல்லறம் சிறக்கும் படியே அமைந்தது
இவற்றை தவிர அவனை சுற்றிய
அவனின் சில நண்பர்கள் மட்டுமே
அடங்கிய நண்பர்களின் கூட்டம் என்று
வாழா என் வாழ்வை வாழ்கிறேன்
என்ற போக்கில் அவன் வாழ்ந்து வந்தான்
பாடல் வரிகள் :
நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே,
காண்கின்ற எல்லாமும் நானாகிறேன்
இதில்,
கண்ணாடியின் பிம்பத்தில்
அவன் காண்கின்ற எல்லாமும்
அவனின் தேடல் சார்ந்த நிமித்தத்தையும்
அவன் உருவத்தையும் மட்டுமே
எதிர் கோணத்தில் பார்க்கிறான்
எது எப்படி இருந்தாலும்
அவன் மனதின் ஆழத்தை உணரும் சக்தி
இங்கு எவருக்கும் இல்லை,
அவன் சிரிப்பின் அசைவுகளுக்கு பின்னிருக்கும்
ஆழ்ந்த துக்கமும் அறியாதோர் பலர் இங்கு,
பாடல் வரிகள் :
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்
வாகாய் - Living With Comfortness
பாகாய் - உருகுதல்
தன்னை ஒரு Comfort Zone வட்டத்திற்குள் அடைத்து
தான் தொலைத்த ஒன்றை அன்றாடம் நினைத்து
தினம் தினம் மனம் உருகுகிறான் உள்ளுக்குள்,
பாடல் வரிகள் :
ஏதோ ஏகம் எழுதே
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கனமே
ஆரோ பாடுதே
ஆரோ ஆரிராரிரோ
ஆரோ ஆரிராரிரோ
இதில்,
ஏகம் என்பது தனிமை
கனம் என்பது எடை(சுமை)
தனிமையின் ஆழத்தில்
அவன் தாய் போல் வாழும் கனம்
அவள் மட்டுமே
அவள் காதல் மட்டுமே..?
அவன் தாயும் அவளே
அவள் பாடும் ஆரிராரிரோக்கள்
தனிமையின் தேடல்களில்
இவனுக்கு துயராற்றும் மருந்து,
தொடர்ந்தான்
தொடர்கிறான்
தொடர்ந்து கொண்டே இருக்கிறான்
அவனுக்கனான அவள் சார்ந்த தேடல்களை..?
- Life of Ram | Life of Shiva
Connectivity Between Ram & Shiva ) 🖤
Penned By : Shiva Chelliah ✍
துணை எழுத்துக்கள் : Dinesh Raman ✍🙏
நாம் தொடங்கும் போது அதற்கு முன்பு
ஏற்கனவே எங்கேயோ எப்போதோ
ஒரு சுயம் மீட்டெடுத்தல் நிகழ்ந்திருக்கும்
அப்படியான ஒரு நிகழ்வு தான்
லைஃப் ஆஃப் ராமின் பாடலில் நிகழ்ந்திருக்கிறது
தன் சுயத்தினை எங்கயோ தொலைத்து
அதை மீண்டும் கண்டெடுக்க முற்படும் ஒருவன்
என்னவெல்லாம் நினைப்பான் என்பதை
கச்சிதமாய் எழுதியிருக்கிறார்கள்.
பாடல் வரிகள் :
வாழ்வா என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீரா உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆள்கிறேன்.
இதில்,
தீரா உள் ஊற்றை தீண்டவே என்று
தன் பழைய சுயத்தினை தேடும் போது
இன்றே இங்கே மீள்கிறேன் என மீட்கவும் செய்து
இங்கே இன்றே ஆள்கிறேன் என
தன் சுயத்தினை ஆள ஆரம்பிக்கிறான்,
ஜானு :
ரொம்ப தூரம் போயிட்டியா ராம்..?
ராம் :
உன்ன எங்க விட்டேனோ
அங்கயே தான் நிக்குறேன்,
ஆம்,
அந்த புள்ளியில்
அந்த நேர்க்கோட்டில்
அந்த மூலாதனத்தில் தான்
ராம் இன்னும் நின்று கொண்டு இருக்கிறான்
அவன் திருமணம் செய்யவில்லை
Travel Photographer - ராய் தொலைத்த
தன் தேடலுக்கான வாழ்கையை தொடருகிறான்,
ஒரு சிறு கற்பனை முயற்சி
திரைக்கதையில் சிறிய மாற்றம்
லைஃப் ஆஃப் ஷிவா என்று
என் மனப்போக்கில் நான் உணர்ந்தவை,
அவளை விட்டு அவன் பிரிகிறான்
பணம் ஜாதி போன்ற இடைபாடுகளினால்,
அவனுக்கு திருமணம் நடக்கிறது
சிறிது காலம் தாழ்த்தி சில மாதங்களில்
அவளுக்கும் திருமணம் நடக்கிறது
தன்னை நம்பி வந்த பெண்ணை
மனம் நோகாமல் ஒரு தோழன் போல்
உடனிருந்து கவனித்துக்கொண்டான் அவன்,
அவர்களின் Wave Length Sportive ஆகவும்
இல்லறம் சிறக்கும் படியே அமைந்தது
இவற்றை தவிர அவனை சுற்றிய
அவனின் சில நண்பர்கள் மட்டுமே
அடங்கிய நண்பர்களின் கூட்டம் என்று
வாழா என் வாழ்வை வாழ்கிறேன்
என்ற போக்கில் அவன் வாழ்ந்து வந்தான்
பாடல் வரிகள் :
நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே,
காண்கின்ற எல்லாமும் நானாகிறேன்
இதில்,
கண்ணாடியின் பிம்பத்தில்
அவன் காண்கின்ற எல்லாமும்
அவனின் தேடல் சார்ந்த நிமித்தத்தையும்
அவன் உருவத்தையும் மட்டுமே
எதிர் கோணத்தில் பார்க்கிறான்
எது எப்படி இருந்தாலும்
அவன் மனதின் ஆழத்தை உணரும் சக்தி
இங்கு எவருக்கும் இல்லை,
அவன் சிரிப்பின் அசைவுகளுக்கு பின்னிருக்கும்
ஆழ்ந்த துக்கமும் அறியாதோர் பலர் இங்கு,
பாடல் வரிகள் :
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்
வாகாய் - Living With Comfortness
பாகாய் - உருகுதல்
தன்னை ஒரு Comfort Zone வட்டத்திற்குள் அடைத்து
தான் தொலைத்த ஒன்றை அன்றாடம் நினைத்து
தினம் தினம் மனம் உருகுகிறான் உள்ளுக்குள்,
பாடல் வரிகள் :
ஏதோ ஏகம் எழுதே
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கனமே
ஆரோ பாடுதே
ஆரோ ஆரிராரிரோ
ஆரோ ஆரிராரிரோ
இதில்,
ஏகம் என்பது தனிமை
கனம் என்பது எடை(சுமை)
தனிமையின் ஆழத்தில்
அவன் தாய் போல் வாழும் கனம்
அவள் மட்டுமே
அவள் காதல் மட்டுமே..?
அவன் தாயும் அவளே
அவள் பாடும் ஆரிராரிரோக்கள்
தனிமையின் தேடல்களில்
இவனுக்கு துயராற்றும் மருந்து,
தொடர்ந்தான்
தொடர்கிறான்
தொடர்ந்து கொண்டே இருக்கிறான்
அவனுக்கனான அவள் சார்ந்த தேடல்களை..?
- Life of Ram | Life of Shiva
Connectivity Between Ram & Shiva ) 🖤
Penned By : Shiva Chelliah ✍
துணை எழுத்துக்கள் : Dinesh Raman ✍🙏
Comments
Post a Comment