பரிணாம வளர்ச்சி என்பது
அன்றாடம் சாப்பிடும் உணவு முறையில் இருந்து
நாம் சந்திக்கும் மனிதர்களின் குணம் வரையில்
ஒவ்வொன்றிலும் தன் பங்கினை
பிரதிபலித்துக்கொண்டுதான் இருக்கிறது,
நன்மை தீமை என்று பரிணாம வளர்ச்சியை
நாம் சமக்கோட்டில் பிரிக்கலாம்,
ஆனால் அதை அணுகும் முறையையும்
அதை ரசிக்கும் முறையையும் நாம் செய்வதில்லை,
நன்மை தீமை என்று பாராமல்
அதை கொஞ்சம் ரசித்து பார்த்தால்
சில அழகான அனுபவங்கள் நமக்கு கிடைக்கும்
அத்தகைய சிறு முயற்சி இது,
ஏர் உழுதல் என்பது மிகவும் நேர்த்தியான
கலைக்கு சமமான ஒரு தொழில்,
நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தில்
ஏர் உழுதல் என்பது தொன்று தொட்டு
வந்த ஒரு தொழில்,
இரு காளை மாடுகளின் பிடரியில்
ஏர் கருவியை சுமந்து
விவசாயம் செய்த காலம் அன்று,
இன்றோ டிராக்டரில் இணைக்கப்பட்ட
மின் கருவி மூலம் உழுதல் என்பது
விவசாயத்தில் காலத்தின் தன்மைக்கேற்ப
அன்றாடம் சாப்பிடும் உணவு முறையில் இருந்து
நாம் சந்திக்கும் மனிதர்களின் குணம் வரையில்
ஒவ்வொன்றிலும் தன் பங்கினை
பிரதிபலித்துக்கொண்டுதான் இருக்கிறது,
நன்மை தீமை என்று பரிணாம வளர்ச்சியை
நாம் சமக்கோட்டில் பிரிக்கலாம்,
ஆனால் அதை அணுகும் முறையையும்
அதை ரசிக்கும் முறையையும் நாம் செய்வதில்லை,
நன்மை தீமை என்று பாராமல்
அதை கொஞ்சம் ரசித்து பார்த்தால்
சில அழகான அனுபவங்கள் நமக்கு கிடைக்கும்
அத்தகைய சிறு முயற்சி இது,
ஏர் உழுதல் என்பது மிகவும் நேர்த்தியான
கலைக்கு சமமான ஒரு தொழில்,
நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தில்
ஏர் உழுதல் என்பது தொன்று தொட்டு
வந்த ஒரு தொழில்,
இரு காளை மாடுகளின் பிடரியில்
ஏர் கருவியை சுமந்து
விவசாயம் செய்த காலம் அன்று,
இன்றோ டிராக்டரில் இணைக்கப்பட்ட
மின் கருவி மூலம் உழுதல் என்பது
விவசாயத்தில் காலத்தின் தன்மைக்கேற்ப
அதன் பரிணாம வளர்ச்சியை
கால் ஊன்றி இருக்கிறது,
அன்றைய காலக்கட்டத்தில்
காலை எட்டு மணிக்கு வேலைக்கு வரும்
விவசாயிகள் ஒரு தூக்குச்சட்டியில்
நேற்று மீதமிருந்த மீன் குழம்பையோ
அல்லது தண்ணீர் ஊற்றி வைத்த
வடிச்ச சாதத்தையோ கூடவே
ஒரு நான்கு பச்சை மிளகாய் துண்டு
அல்லது வத்தல் துண்டுகளை எடுத்துக்கொண்டு
அதை ஒரு நிழல் தரும் மரத்தின்
சமநிலை பரப்புகளில் வைத்துவிட்டு
அன்றைய தினத்தை தங்கள் இஷ்ட தெய்வத்தை
வணங்கிக்கொண்டு விவசாயத்தை தொடங்குவர்,
காலை எட்டு மணிக்கு வேலை தொடங்கும்
ஒரு விவசாயிக்கு மதியம் பன்னிரெண்டு
மணி அளவில் ஊரின் பண்ணையாரின்
வீட்டு தொலைபேசி மணி வாயில்
ஒரு கூக்குரல் ஒலிக்கும்,
பட்டணத்துல கம்ப்யூட்டர் கம்பெனில
வேலை பாக்குற உங்க பையன் கிட்ட
இருந்து அழைப்பு வந்துருக்கு என்று,
பின்னங்கால் பிடரியை தொடும் அளவிற்கு
அந்த விவசாயி செய்த வேலையை
பாதியில் போட்ட படி தன் உழைத்து சிந்தும்
வியர்வை மணித்துளிகள் நிலத்தில் சங்கமிக்க
ஓடி போய் சுழற்சி முறையில் எண்கள் இருக்கும்.
அந்த தொலைபேசி பெட்டியின்
அருகில் அமர்ந்து இருப்பார்,
ஆம் ஒரு ஐந்து நிமிடம் கழித்து கூப்பிடுங்க
உங்க அப்பா வந்துவிடுவார் என்று
பண்ணையார் அந்த விவசாயியின் மகனிடம்
தெரிவித்து இருப்பார்,
பண்ணையாரின் வீட்டில்
ஒரு சோம்பு தண்ணீர் வாங்கி குடித்த வண்ணம்
அந்த விவசாயி தன் மகனின்
தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பார்
அந்த தவிப்பிலும் ஒரு சுகம் கிடைக்கும்,
மகன் அழைத்தவுடன் அந்த விவசாயி,
" எய்யா நல்லாருக்கியா யா" என்று கேட்கும்
ஒரே வாக்கியத்தில் அவன் மகனின்
ஒட்டு மொத்த கண்ணீரும் பாற்கடலாய்
அவன் கண்களில் தெப்பமாய் நிற்கும்,
இது அன்றைய கால பருவ நிலை
என்று சொல்லலாம்,
அங்கு இருந்த தொலைபேசி
இன்று கைபேசியாக மாறியிருக்கிறது,
தூரம் என்பது அதே தான்
ஆனால் பரிணாம வளர்ச்சி என்பது இதுவே,
என்ன தான் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும்
இன்றும் அந்த விவசாயியின் மகன்
தன் தந்தைக்கு கைபேசியில் பேசும்போது
அவன் தந்தை பேசும் முதல் வாக்கியம்
" எய்யா நல்லாருக்கியா யா" என்பதே,
என்ன அந்த பண்ணையார் வீடும்,
பின்னங்கால் பிடரி தொட ஓடும் முனைப்பும்
இங்கு காணாமல் போய் இருக்கிறது,
பரிணாம வளர்ச்சி என்பது
நவீனத்திற்கும் நவ நாகரியத்திற்க்கும் மட்டுமே,
மண்ணுக்கும் மனிதனுக்கும்
பரிணாம வளர்ச்சி என்பது
அக்கினி வெயிலில் உண்டாகும்
கானல் நீர் போன்றது,
அதன் வாழும் காலம் மிகவும் குறைவு.
Picture Credits : Endhan Kangalai | Kanne Kalaimaane
Big Applause to Director Seenu Ramasamy Sir too!
கால் ஊன்றி இருக்கிறது,
அன்றைய காலக்கட்டத்தில்
காலை எட்டு மணிக்கு வேலைக்கு வரும்
விவசாயிகள் ஒரு தூக்குச்சட்டியில்
நேற்று மீதமிருந்த மீன் குழம்பையோ
அல்லது தண்ணீர் ஊற்றி வைத்த
வடிச்ச சாதத்தையோ கூடவே
ஒரு நான்கு பச்சை மிளகாய் துண்டு
அல்லது வத்தல் துண்டுகளை எடுத்துக்கொண்டு
அதை ஒரு நிழல் தரும் மரத்தின்
சமநிலை பரப்புகளில் வைத்துவிட்டு
அன்றைய தினத்தை தங்கள் இஷ்ட தெய்வத்தை
வணங்கிக்கொண்டு விவசாயத்தை தொடங்குவர்,
காலை எட்டு மணிக்கு வேலை தொடங்கும்
ஒரு விவசாயிக்கு மதியம் பன்னிரெண்டு
மணி அளவில் ஊரின் பண்ணையாரின்
வீட்டு தொலைபேசி மணி வாயில்
ஒரு கூக்குரல் ஒலிக்கும்,
பட்டணத்துல கம்ப்யூட்டர் கம்பெனில
வேலை பாக்குற உங்க பையன் கிட்ட
இருந்து அழைப்பு வந்துருக்கு என்று,
பின்னங்கால் பிடரியை தொடும் அளவிற்கு
அந்த விவசாயி செய்த வேலையை
பாதியில் போட்ட படி தன் உழைத்து சிந்தும்
வியர்வை மணித்துளிகள் நிலத்தில் சங்கமிக்க
ஓடி போய் சுழற்சி முறையில் எண்கள் இருக்கும்.
அந்த தொலைபேசி பெட்டியின்
அருகில் அமர்ந்து இருப்பார்,
ஆம் ஒரு ஐந்து நிமிடம் கழித்து கூப்பிடுங்க
உங்க அப்பா வந்துவிடுவார் என்று
பண்ணையார் அந்த விவசாயியின் மகனிடம்
தெரிவித்து இருப்பார்,
பண்ணையாரின் வீட்டில்
ஒரு சோம்பு தண்ணீர் வாங்கி குடித்த வண்ணம்
அந்த விவசாயி தன் மகனின்
தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பார்
அந்த தவிப்பிலும் ஒரு சுகம் கிடைக்கும்,
மகன் அழைத்தவுடன் அந்த விவசாயி,
" எய்யா நல்லாருக்கியா யா" என்று கேட்கும்
ஒரே வாக்கியத்தில் அவன் மகனின்
ஒட்டு மொத்த கண்ணீரும் பாற்கடலாய்
அவன் கண்களில் தெப்பமாய் நிற்கும்,
இது அன்றைய கால பருவ நிலை
என்று சொல்லலாம்,
அங்கு இருந்த தொலைபேசி
இன்று கைபேசியாக மாறியிருக்கிறது,
தூரம் என்பது அதே தான்
ஆனால் பரிணாம வளர்ச்சி என்பது இதுவே,
என்ன தான் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும்
இன்றும் அந்த விவசாயியின் மகன்
தன் தந்தைக்கு கைபேசியில் பேசும்போது
அவன் தந்தை பேசும் முதல் வாக்கியம்
" எய்யா நல்லாருக்கியா யா" என்பதே,
என்ன அந்த பண்ணையார் வீடும்,
பின்னங்கால் பிடரி தொட ஓடும் முனைப்பும்
இங்கு காணாமல் போய் இருக்கிறது,
பரிணாம வளர்ச்சி என்பது
நவீனத்திற்கும் நவ நாகரியத்திற்க்கும் மட்டுமே,
மண்ணுக்கும் மனிதனுக்கும்
பரிணாம வளர்ச்சி என்பது
அக்கினி வெயிலில் உண்டாகும்
கானல் நீர் போன்றது,
அதன் வாழும் காலம் மிகவும் குறைவு.
Picture Credits : Endhan Kangalai | Kanne Kalaimaane
Big Applause to Director Seenu Ramasamy Sir too!
Comments
Post a Comment