Skip to main content

அன்பென்ற மழையிலே - ரஹ்மானின் மோட்சம்

கிறிஸ்துவ மதத்தின் தூய்மையான Jesus Christ அவர்களுக்கு ஒரு பாடல் எழுத வேண்டும் அதுவும் படத்தில் வரும் க்ளைமாக்ஸிற்கு முந்தைய காட்சி ஹீரோயின் துறவி வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறாள் இவ்வுலகத்தில் இருக்கும் பாவப்பட்ட ஜீவ ராசிகளிடம் இருந்து தனித்து விளங்க..?

இப்படி ஒரு Content - ஐ யூகித்ததற்கே இயக்குனர் ராஜீவ் மேனனை தலையில் வைத்து கொண்டாடலாம் காலம் கடந்து, தூய்மையான Jesus Christ அவர்களுக்கு ஒரு பாடல் எழுத இங்கு நம்ம கவிப்பேரரசு வைரமுத்து வரவைக்கப்படுகிறார், பாடலுக்கு தகுந்த  Situation - ஜ இயக்குனர் சொல்லி முடித்த உடன் நம் கவிஞரின் மனதில் எண்ண நிலையில் மனம் இருந்தது என்று தெரியவில்லை..? பாடல் முழுவதும் அன்பு என்பது பரந்து விரிந்து கிடக்கும்,

இன்று 2019 - திலும் எனக்கான தனிமை உணர்வை நான் காதலிப்பதற்கு முக்கிய தருணம் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த பாடல், ஆம் எனக்கு மட்டும் இல்லை  நம்மில் நிறைய பேருக்கு இந்த பாடலின் வரிகளை கேட்டால் நம் தனிமைக்கு ரகுமான் அவர்கள் ஒரு மோட்சம் கொடுத்தது போல் அந்த வரிகள் அனைத்தும் ரகுமானை நம் தனிமையின் கடவுளாக பாவித்த விதம் இருக்கும், அது தான் வைரமுத்து அவர்களின் மேஜிக் என்று சொல்லலாம், Jesus Christ வழியே நமக்கு  ஒரு தனிமை உணர்வில் காதலை தந்த ரஹ்மானுக்கே எழுதியது போல் பாவித்து இருப்பார் பாடலின் வரிகள் முழுவதும்..?

இதோ நான் உணர்ந்த நான் அழுத நான் மனம் உருகிய நான் காதலித்த ஏ.ஆர்.ரகுமானுக்கான வைரமுத்துவின் வரிகள் இங்கு..?

நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே

அந்த அன்பு தான் சார் இந்த உலகத்துல ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தர் கிட்ட எதிர்பார்க்குறது..?..!! ❤

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன ...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...