என்னால முடியவே முடியாதுன்னு
உலகம் ஒரு விஷயத்த என்கிட்ட
இருந்து ஒதுக்கிவைக்குறப்போ
அது எனக்கு கிடைக்க நான் முயற்சி
செஞ்சுட்டே தான் இருப்பேன் கடைசி
வரைக்கும் என்ன ஆனாலும்,
அவளோ ஈஸியா எதும் கிடைச்சுடாதுல
அப்படி கிடைச்சுட்டா அதோட மதிப்பு
நமக்கு எப்பவும் தெரியாமையே போயிடும்,
So, I Won't Give up Sir !!
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
முயற்சியானது ஒருவனது செல்வத்தை
வளர்க்கும்,முயற்சி செய்யாமல் இருத்தல்
ஒருவனை வறுமையில் சேர்த்துவிடும்,
தோற்றாலும் முயற்சி செய்தே தோற்பேன்
ஒரு வேலை சிறு வெற்றி என்பது
எனக்கு அரிதாக நித்தம் கிடைக்குமாயின்..?
ஆனாலும் முயற்சி தொடரும்..!!
Comments
Post a Comment