Skip to main content

Posts

அண்ணா சாலை பேருந்து கிறுக்கல்கள்

💙 யுவா : ஹே!!! சஞ்சனா எங்க இருக்க..? நான் வந்து "More than Half an Hour" ஆகுது,நீ வர தான..? இல்ல என்ன வச்சு எதும் ப்ராங்க் பண்ணுறியா..?  சஞ்சனா : நான் ஏன் ப்ராங்க் பண்ணணும்..? பிராங்க் பண்ணுறவ தான் ரெண்டு மாசம் முன்னாடியே மீட் பண்ண பிளான் பண்ணி உன்ன ட்ரெயின் டிக்கெட் புக் பண்ண சொல்லி இப்போ இங்க உன்ன வர சொல்லப்போறேன் பாரு..?  யுவா :  சரி சரி,நீ வா பொறுமையா, அதுவர என் மனசு கெடந்து அடிச்சுக்கும், அதுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்கேன், சஞ்சனா : இன்னும் கொஞ்ச நேரம் தான்  அடிச்சுகிட்ட இருக்க மனசுல உள்ள Excitement ஆ பொத்தி வச்சுக்கோ என்ன First டைம் பார்க்க போறேல..? யுவா : என்னோட Excitement ஏ நீ தான்னு சொன்னா கிரிஞ்சா இருக்குமோ..? சஞ்சனா : கிரிஞ்ச் தனமோ கிறுக்குத்தனமோ உன்னோட மனசு கூட பேசிகிட்டு இரு, Iam on My Way to See You டா யுவராஜே, யுவா :  (சிரித்துக்கொண்டே கட் செய்தான்) யுவாவின் சீலேவின் குரல் : (அவனது மனசாட்சியின் பெயர் - சீலே ) ஆமா, சஞ்சனாவ First டைம் பார்க்க போறேன், நாங்க முதல பேசி பழகிகிட்டது இந்த ஃபேஸ்புக்ல தான்,ஒரு பண்ணிரண்டு வருஷத்துக்கு முன்னாடின்னு சொல்லாம்...

Uraiyaadal & Stuff : 6

💙 : நல்ல மழை பெய்யுது, ஒரு பைக் ரெய்டு போலாமா..?  கண்டிப்பா போகணுமா..?  : டேய்,ஒரு காதலிய மழைல பைக் ரெய்டு கூட்டிட்டு போக அவன் அவன் தவம் கிடக்கான்,நீ என்னடான்னா கண்டிப்பா போகணுமான்னு சலிச்சுக்குற..?  அப்படி இல்ல,ஆனா அப்படி தான் : நீயெல்லாம் ஜடம், சரி சரி உன்ன வெறுப்பேத்த தான் கேட்டேன்,பத்து நிமிசத்துல வரேன், போகலாம், : பத்து நிமிஷம் சொன்ன அஞ்சு நிமிசத்துல வந்துட்ட..? மழை நின்றுச்சுன்னா பாவம் ரோஜா பூ முகம் வாடி போயிருமே அதான், : அடேங்கப்பா,இப்படி வக்கனையா பேச எங்க தான் கத்துகிட்டயோ ஆனா..? சரி,வா அப்பறமா என்ன புகழ்ந்துக்கோ, : நல்ல மழை,நீ என்கூட,இந்த மொமெண்ட ஒரு பெயிண்டிங் மாதிரி நான் பாக்குறேன், அந்த பெயிண்டிங்க்கு கொஞ்சம் அழகு சேக்குற மாதிரி ஒரு பிளாக் காஃபி சாப்பிடலாமா..? : மனுஷன் குடிப்பானா அந்த பிளாக் காஃபிய,ஆனா நீ குடிப்பன்னு I Know அதுவும் Without Sugar ல,உனக்கு அத சொல்லிட்டு எனக்கு Honey Tea ஒன்னு சொல்லுடா, காபியே ஒரு இன்பம் அதில் Without Sugar பிளாக் காஃபி என்பது இன்பத்திலும் இன்பம், : Very Sorry I Hate தட் கஷாயம், உன் சித்தாந்தத்த நீயே வச்சுக்கோ, சரி,எப்பவும் மழை ...

Uraiyaadal & Stuff : 5

💙 : அப்பறம்..? சார், என்ன பாட்டு கேட்டுட்டு இருக்கிங்க..? அதுவா! இது Underrated ஆன ஒரு பாட்டு, இப்போ இருக்க ஜெனெரேஷன்க்கு இப்படி ஒரு பாட்டு இருக்கும்ன்னு கூட தெரியுமான்னு தெரியல, மலையாளம்ல நிவின் பாலி நடிச்ச "தட்டத்தின் மறையது" படத்தோட தமிழ் ரீமேக் "மீண்டும் ஒரு காதல் கதை" ன்ற பேருல வந்துச்சு,அதுல வர ஒரு பாட்டு தான் இப்போ கேக்குறேன், : ஓ! சரி பாட்டு எழுதினது யாரு..? அப்படி வா! அதான் விஷயமே, இந்த பாட்டோட பேரு "மோகினி" இசை மற்றும் குரல் ரெண்டும் நம்ம ஜி.வி. பிரகாஷ்குமார் மற்றும் சத்யபிரகாஷ் தான், பாட்டோட வரிகள எழுதினது கவிஞர் தாமரை அவர்கள் தான், : ஓ! வாவ்.. தாமரை அவங்களா..? அப்போ பாட்டோட வரிகள் எல்லாம் மழைக்காலத்துல வீட்டு ஜன்னல்ல சிறப்பு விருந்தினரா வருகை தர மழைத்துளிகள் போல Crystal Clear ஆ ரொம்ப அழகான தமிழ்ல இருக்குமே..? Obviously,அவங்க பேனால இருந்து வந்த வரிகளுக்கு உயிர் இருக்குன்னு நான் நம்புறேன்,ஏன்னா அந்த வரிகளோட நம்ம காதல்,வாழ்க்கை,எதிர்பார்ப்பு, ரசனைன்னு இப்படி பல பரிமானங்கள்ல அவங்க வரிகள் கூட நம்ம பயணம் செய்யுறோம்,அந்த பயணத்தின் சவுகரிய...

Uraiyaadal & Stuff : 4

💙 : மழை பிடிக்கும்லடா உனக்கு..? எப்பவும்ன்னு சொல்லமுடியாது, Sometimes..!!!  : So,Depends On Your Mind வச்சு தான் அந்த மழைய கூட ரசிப்பயா என்ன..? Not Like that, ஆனா Mind நல்லா இருந்தா மனசும் நல்லா இருக்கும்,அப்போ மழைல நனஞ்சா நம்மளும் ஹாப்பியா இருப்போம்ல அது போல தான், : ஹ்ம்,என்ன பொறுத்தவர அது என்ன மாதிரியான மனநிலையா இருந்தாலும் சரி மழைல நனையணும்,அது ஒரு தனி ஃபீல் கொடுக்கும் லைக் நம்மளே புதுசா Reborn ஆன மாதிரின்னு சொல்லலாம், இப்படி மழை எல்லாரோட லைஃப்லையும் ஒரு Impact செய்யுதுல..? : நிச்சயமா,எப்பவுமே நம்ம Down ஆ இருந்தாலும் சரி, ரொம்ப Pressurized ஆ ஃபீல் பண்ணாலும் சரி இயற்கையால மட்டும் தான் நம்மள அந்த Situation ல இருந்து மீட்டெடுக்க முடியும்,Nature Can Heal Anything ன்ற Statement அ எப்பவுமே முழுசா நம்புற ஒரு கேரக்டர் நான், உனக்கு Nature அவளோ பிடிக்குமா..? : உன்ன எந்த அளவு பிடிக்குமோ அந்த அளவுன்னு சொல்லலாம்,ஆனா Cringe ஆ ஃபீல் ஆயிடுமோன்னு தோணுது, உனக்கு பிடிச்சிருக்கா..? அத டைரக்ட்டா  Express பண்ணு, சுத்தி இருக்கவங்க சொல்லுறதுக்காக உன்னோட Opinion Change பண்ணிகாத, : எல்லாருமே உன்ன ம...

Uraiyaadal & Stuff : 3

💙 : என்னடா தனியா உட்கார்ந்து ஆழமா யோசிச்சுட்டு இருக்க போலருக்கு..? யோசனையெல்லாம் இல்ல,ஆனா ஏதோ பித்து பிடிச்ச மாதிரி இருக்கது சொல்லுவாங்கல அந்த மாதிரின்னு வச்சுக்கலாம்,லைக் மனசுக்குள்ள எத நினைச்சும் கவல இல்ல,ஆனா இத ஜென் நிலைன்னும் சொல்ல முடியாது, Because of ஜென் நிலைன்னு சொல்லணும்ன்னா அந்த மனநிலை ரொம்ப தெளிவா இருக்கணும்ல, But Not Sure என்னோட Mind அந்த State ல இல்லன்னு எனக்கு Feel ஆகுது, : ஓ! சரி ஒரு காஃபி சாப்பிடலாமா..? நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன கேக்குற..? : Just Mind Divert தான், காஃபி உன்னோட Favourite ல, So Confusion State ல இருக்க உனக்கு Just ஒரு Refreshment Therapy யா இருக்குமேன்னு தான் கேட்டேன், அப்படின்ற! சரி எனக்கு ஒரு...... : வெயிட், அந்த கஷாயம் தான உனக்கு..? கஷாயமா..?  எத சொல்லுற நீ..? : டேய்,உனக்கு "Black Coffee Without Sugar" அதானே.? ஆமாம், அது உனக்கு கஷாயமா..? : மனுஷன் குடிப்பானா இத..?  நான் "Batman" So குடிப்பேன்!  : ஓ! ராத்திரி பூரா தூங்காம இருந்தா இப்படி Batman,Introvert ன்னு உன்ன மாதிரி சொல்லிக்கலாம் போல, Batman is Just For Funny Langua...

Uraiyaadal & Stuff : 2

💙 : என்ன சார் அமைதியா இருக்கீங்க, அமைதியா இருந்து காரியத்த சாதிக்கலாம்ன்னு நினைக்கிற போல..?  அதுல என்ன தப்பு..? & One more thing காரியத்த சாதிக்கணும்ன்னு அமைதியா இல்ல,நம்ம செய்யுற அல்லது சாத்திக்கணும்ன்னு நினைக்கிற விஷயங்கள் வெளிய தெரியணும்ன்னு அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்,அதனால அமைதியா இருந்து என் வேலைய செஞ்சுட்டு இருக்கேன், : அமைதியா இருக்கவன அமுக்குனின்னு சொல்லுவாங்க எங்க ஊர்ல.. சொல்லிட்டு போங்க,இதே நான் செய்யுற எல்லாத்தையும் பரபரப்போட செஞ்சா என்ன ஆட்டம் ஆடுனடான்னு ஒரு டாக் வரும்,அதுக்கு இது Much Better ன்னு நினைக்கிறேன்,அது என்ன சொன்ன அமுக்குனியா..? ஹா ஹா "I Love that Particular Word - அமுக்குனி" அது உன் உச்சரிப்புல அழகாயிருக்கு, : இப்படியே பேசி மயக்கிரு! So,உன்னோட ஆராய்ச்சியோட முடிவு நான் பேசுனா பெண்கள மயக்குறவன், பேசாம அமைதியா இருந்தா அமுக்குனி, : நான் மயங்குன "அமுக்குனி" நீ. #UraiyaadalandStuff ')

Uraiyaadal & Stuff : 1

💙 தாஜ்மஹால் கட்டுனா மட்டும் தான் காதலா?  : இல்லம்பியா நீ..? சரி,அங்க ஒரு அம்மா போறாங்களே, அவங்ககிட்ட பூ வாங்கி கொடுத்தா அது அப்போ காதல் இல்லையா..?  : Ofcourse,அதும் காதல் தான், ஹ்ம்ம், அதான் நானும் சொல்லுறேன், காதல் ல செய்யுற Effort தான் இதெல்லாம்,இதெல்லாம் செஞ்சா தான் காதல்ன்னும் இல்ல,அதே நேரம் சிறுசு,பெருசு ன்னு எதுவும் இல்ல, வாங்கிக்கொடுக்குறவங்க மனசு தான் முக்கியம் இங்க, பெண்களான நீங்க உங்க தலைல பூ வச்சோன உங்களுக்குள்ள சில மணி துளிகள் நீங்க அழகா இருக்கீங்கன்னு உணருறிங்கள்ள..? அந்த சில மணி துளிகளின் கூட்டுத்தொகை தான் "காதல்" : ஆமா,இவ்வளவு வக்கனையா பேசுற, உனக்கு ஏன் டா லவ் பிரேக்அப் ஆச்சு..? லவ் பிரேக்அப் ஆனா மட்டும் தான் சித்தாந்தம் ன்ற பேர்ல இப்படி வக்கனையா பேச முடியும், அதான் காதலோட மறுக்கவே முடியாத "One of the Harsh Reality". #UraiyaadalandStuff ')